Homeஉள்நாடுவிபத்தில் நால்வர் பலி!

விபத்தில் நால்வர் பலி!

அநுராதபும் தலாவ பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

அனுராதபுரம் – குருநாகல் பிராதன வீதியில் தலாவ பகுதியில் பாரவூர்தியும், வேனும் மோதியதில் இந்த விபத்துச் இடம்பெற்றுள்ளது.

வேனில் ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணியாற்றும் தொழிலாளர்கள் பயணித்துள்ளனர். கொழும்பில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி வேன் பயணித்துக்கொண்டிருந்துள்ளது.

லொறி சாரதிக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular