HomeTop news‘நவோதா புரம்’ வீடுகள் இன்று மக்களுக்கு கையளிப்பு

‘நவோதா புரம்’ வீடுகள் இன்று மக்களுக்கு கையளிப்பு

2023 ஆம் ஆண்டு பண்டாரவளை பூனாகலை கபரகலை மலை நிலச்சரிவினால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட ‘நவோதா புரம்’ வீட்டுத் திட்டம் இன்று (28) மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular