Homeஉள்நாடுநீண்ட நாட்களுக்கு பிறகு வடிவேல் சுரேஷ் களத்தில்!

நீண்ட நாட்களுக்கு பிறகு வடிவேல் சுரேஷ் களத்தில்!

 

” அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் அனைத்து நல்ல வேலைத்திட்டங்களுக்கும் ஆதரவு வழங்கப்பட வேண்டும்.” – என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

அத்துடன், பாதாள குழுக்கள் மற்றும் போதைப்பொருளுக்கு எதிரான அரசாங்கத்தின் நடடிக்கை சிறப்பானது. இது தொடர்பில் அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு ஆதவளிக்கப்படும் எனவும் வடிவேல் சுரேஷ் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular