‘கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார். அதனை நாம் வரவேற்கின்றோம். இது தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுங்கள்.”
இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
