HomeTop news22ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிரான நான்கு மனுக்கள்

22ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிரான நான்கு மனுக்கள்

22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நான்கு மனுக்களின் பிரதிகள் சபாநாயகருக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன.

இது தொடர்பில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (20) பாராளுமன்றுக்கு அறிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular