Homeஉள்நாடுஎன்.பி.பி. ஆட்சியில் ஊடக சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலா?

என்.பி.பி. ஆட்சியில் ஊடக சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலா?

தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படுகின்றது. நாம் ஊடக தணிக்கையை செய்யவில்லை. ஊடகவியலாளர்கள் சுயாதீனமான இயங்க முடியும் என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

ஊடக அடக்குமுறை தொடர்பில் எதிரணிகளால் முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகளையும் அவர் நிராகரித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular