Homeஉள்நாடுஒரு லட்சத்து 8 ஆயிரத்து 638 வீடுகள் பகுதியளவு சேதம்!

ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 638 வீடுகள் பகுதியளவு சேதம்!

டித்வா புயல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640 ஆக அதிகரித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (13) மாலைவெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

194 பேரை காணவில்லை என பட்டியலிடப்பட்டுள்ளது.

5 ஆயிரத்து 794 வீடுகள் முழமையாகவும், ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 638 வீடுகள் பகுதியளவும் சேதம் அடைந்துள்ளன என்று மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

25 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் இடைத்தங்கல் முகாம்களில் தொடர்ந்து தங்கவைக்கப்பட்டுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular