Homeஉள்நாடு11 மாதங்களுக்குள் நீரில் மூழ்கி 230 பேர் பலி!

11 மாதங்களுக்குள் நீரில் மூழ்கி 230 பேர் பலி!

நாட்டில் இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் நீரில் மூழ்கி 230 பேர் உயிரிழந்துள்ளனர்.

பொலிஸ் உயிர் பாதுகாப்பு பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என தெரியவருகின்றது.

சிலாபம் – தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற 05 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இத்துயர் சம்பவம் நேற்று இடம்பெற்றது.

முன்னேச்சரத்துக்கு சுற்றுலா சென்றிருந்த குழுவில் இருந்த ஐவரே உயிரிழந்துள்ளனர். இவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த உறவினர்களாவர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular