முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டி ஆராய்ச்சி நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவில் இருந்து சற்றுமுன்னர் வௌியேறியுள்ளார்.
தற்போது இடம்பெற்று வரும் விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குறித்த பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இதற்கமைய அந்த பிரிவில் சுமார் 5 மணிநேரமாக வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டி ஆராய்ச்சி வௌியேறியுள்ளார்.
