முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ இன்று முற்பகல் கைது செய்யப்பட்டார்.
நுகேகொடையிலுள்ள அவரது வீட்டில் வைத்து இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ இன்று முற்பகல் கைது செய்யப்பட்டார்.
நுகேகொடையிலுள்ள அவரது வீட்டில் வைத்து இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.