நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் வரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்பட அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும்...
கொழும்பு டாலி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு அருகில் பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை இன்று (05) காலை தமது கட்சித் தலைமையகத்திற்கு வருமாறு அதன் பொதுச்...
தயாசிறி ஜயசேகரவின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
தயாசிறியின் பதவியை பொறுப்பேற்கும் நிகழ்வுக்கு தமக்கு...
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் பதவியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவை வெளியேற்றுவதற்கு தடை விதித்து அக்கட்சியின் முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று...
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் அக்கட்சியின் உறுப்பினராகவும் செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவை மேலும் நீடிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் அமைச்சர்...
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து நீக்குவதற்கு கட்சி தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று (24ம் திகதி) இடம்பெறவுள்ள அக்கட்சியின் அகில இலங்கை செயற்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டு...
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு விதித்திருந்த தடையுத்தரவை மேலும் நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (14) உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவை எதிர்வரும் 19ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“ஸ்ரீ தலதா வழிபாடு” நிகழ்வின் ஆரம்ப விழாவில் பங்கேற்குமாறு சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் அழைப்பிதழ் போலியாக உருவாக்கப்பட்டது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி...
இஸ்ரேலிய பிணை கைதிகள் அனைவரையும் விடுவிப்பதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ள சூழலில் கடந்த 24 மணிநேரத்தில் காஸா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தியுள்ளது.
தெற்கு நகரமான...