தேசிய விலங்கியல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள ஷர்மிளா ராஜபக்ஷ இன்று(28) தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
தெஹிவளை விலங்கியல் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் வைத்து அவர் தமது கடமைகளை உத்தியோகப்பூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார்.
இவர் தேசிய...
குவாட் அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார்.
அங்கு அவர் ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து பேசினார். நியூயார்கில் நடைபெற்ற இந்திய வம்சாவளியினரை...
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஒரு நாளின் பின்னர், கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) அதிகரிப்பைக் காட்டியுள்ளது.
கொழும்பு பங்குச் சந்தையின்...