மின்சார உற்பத்திக்கு அதிகமாக நீர் திறந்துவிடப்பட்டுள்ளமையே விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அசாதாரணமாக வீழ்ச்சியடைந்தமைக்கான காரணம் என இலங்கை மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கசிவு காரணமாக நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவடையவில்லை என நீர்த்தேக்க நடவடிக்கைகளுக்கான...
இஸ்ரேலில் வேலை வாய்ப்பினை பெற்றுக் கொள்ளும் வகையில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு, மீண்டும் பணம் செலுத்துமாறு வரும் அழைப்புகளுக்கும் எமது பணியகத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை...
இலங்கைக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார்.
வொஷிங்டனில் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய...
பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அலெஜான்ட்ரோ டோலிடோவிற்கு (Alejandro Toledo) 20 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பெரு முன்னாள் ஜனாதிபதி அலெஜான்ட்ரோ டோலிடோ,...