follow the truth

follow the truth

July, 6, 2024

Tag:வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு அறிவித்தல்

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அரபிக்கடற்பரப்பு மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு அறிவித்தல் ஒன்றை விடுத்து தெரிவித்துள்ளது. அதன்படி, 06 மற்றும் 20 வடக்கு அட்சரேகை மற்றும் 55 மற்றும் 70...

அடுத்த 36 மணிநேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பு

எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

நாளை முதல் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு

நாளை (08) முதல் அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலையில் சிறிது அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும்...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. இற்கும் அதிக மழை

இன்றையதினம் (01) நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் வானம் தொடர்ச்சியாக மேக மூட்டமாக காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ. இற்கும்...

தொடர்ந்தும் தென்மேற்கு பருவமழையின் தாக்கம்

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், நாட்டில் தற்போது நிலவும் மழை மற்றும் காற்றின் நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (30) காலை வெளியிடப்பட்ட சமீபத்திய வானிலை அறிவிப்பு அதைச் சுட்டிக்காட்டுகிறது. இதனால்...

இன்றும் காற்றுடன் கடும் மழை

தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றும் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென்...

வலுப்பெறும் சீரற்ற காலநிலை

வளிமண்டலவியல் திணைக்களத்தின் கூற்றுப்படி, தென்மேற்கு பருவக்காற்று நிலைமை காரணமாக தற்போதுள்ள மழை மற்றும் காற்றின் நிலைமைகள் மேலும் எதிர்பார்க்கப்படலாம். மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன்...

மழை – காற்றுடன் கூடிய காலநிலை மேலும் தொடரும்

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் முன்னெச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது. இது தொடர்பான அறிவித்தல் இன்று (23) இரவு 10.30 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தென்கிழக்கு...

Latest news

கனவுலகில் இருக்காமல் நாட்டுக்குத் தேவையான திட்டங்களைக் செயற்படுத்தி முன்னேறுவோம்

நாட்டில் புதிய அரசியல் மற்றும் பொருளாதார முறைமையொன்று உருவாக வேண்டும் என்றும், அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு அச்சமின்றி உண்மையைப் பேசக்கூடிய தலைவர்கள் அரசியல் கட்டமைப்பில் உருவாக...

தயாசிறி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மருதானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்குள் நுழைவதற்கு இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பிலேயே அவர் இந்த...

ஜெர்மனி பிரபல கால்பந்து வீரர் ஓய்வு

அனைத்து விதமான கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜெர்மனி அணியின் பிரபல கால்பந்து வீரர் டோனி குரூஸ் அறிவித்தார். அணியின் எதிர்காலம் குறித்து தான் நம்பிக்கையுடன்...

Must read

கனவுலகில் இருக்காமல் நாட்டுக்குத் தேவையான திட்டங்களைக் செயற்படுத்தி முன்னேறுவோம்

நாட்டில் புதிய அரசியல் மற்றும் பொருளாதார முறைமையொன்று உருவாக வேண்டும் என்றும்,...

தயாசிறி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மருதானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை...