லெபனானில் இஸ்ரேலிய படைகளுக்கும் ஹிஸ்புல்லா போராளிகளுக்கும் இடையிலான மோதல்கள் ரஃபா எல்லைக்கு அருகில் அதிகரித்துள்ளன.
ஹிஸ்புல்லா போராளிகள் மீது இஸ்ரேலிய படைகள் பெருமளவிலான ஆளில்லா விமானம் மற்றும் ஷெல் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள்...
பலஸ்தீனத்தின் மீதான தாக்குதல் தீவிரமடைந்து தற்போது, ரஃபா எல்லையில் இஸ்ரேல் கொடூர தாக்குதலை தொடுத்து வருகிறது. இந்நிலையில், 'All Eyes on Rafah' எனும் வார்த்தை டிரெண்டாக தொடங்கியுள்ளது.
பலஸ்தீனத்தை இஸ்ரேலின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க...
இஸ்ரேல் - ஹமாஸ் போரின் விளைவுகளை புகைப்படங்களின் மூலம் உலகிற்கு காட்டிய காசாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் ஃபாத்திமா ஹசௌனா (வயது 25) இஸ்ரேல் நடத்திய...
சீனாவின் பெய்ஜிங்கில் இன்று நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் ஆயிரக்கணக்கான ஓட்டப்பந்தய வீரர்களுடன் 21 ரோபோக்களும் கலந்துகொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த ரோபோக்கள் 21...
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று நாம் நினைவுகூரும் வேளையில், இலங்கை முஸ்லிம்களாகிய...