முச்சக்கரவண்டிகளுக்கான முதல் கிலோ மீற்றருக்காக அறவிடப்படும் சவாரி கட்டணத்தை அதிகரிக்க முச்சகரவண்டி சாரதிகள் சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.
அதற்கமைய, முதல் கிலோ மீற்றருக்காக இதுவரையில் அறவிடப்பட்டு வந்த 50 ரூபா என்ற கட்டணத்தை 80 ரூபா...
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் எதிர்கால செயற்திட்டம் குறித்து ஆராய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)...
ஐசிசி ஊழல் தடுப்பு சட்டத்தை மீறியதாக இலங்கை கிரிக்கெட் வீரர் பிரவீன் ஜயவிக்ரமவுக்கு 1 வருடத்திற்கு தடை விதிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை முடிவு செய்துள்ளது.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 37 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதி முதல் பொதுத்...