follow the truth

follow the truth

September, 25, 2024

Tag:மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய தினங்களில் 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. கொழும்பு மாநகரப் பகுதியில் காலை 6 மணி முதல் 8.30 மணி...

மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

நாட்டின் தற்போதைய நிலைமையில், தொடர் மழைவீழ்ச்சி கிடைக்காவிட்டால் ஏப்ரல் மாதமாகும்போது நீர் மின் உற்பத்திக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படுமென மின்சார சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய, 6 மணிநேர தொடர் மின் துண்டிப்பை மேற்கொள்ளவதற்காக எச்சரிக்கை...

மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

இன்றைய தினமும் மின்சாரம் துண்டிக்கப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. கனியவள கூட்டுதாபனத்திடம் இருந்து நேற்று கிடைக்கப்பெற்ற 3 ஆயிரம் மெற்றிக் டன் டீசல் தொடர்ந்து போதுமானதாக உள்ளமையினால் மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய...

மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

தேவை ஏற்பட்டால் மாத்திரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் ரமேஷ் பத்திரன இன்று  தெரிவித்துள்ளார். முன்னாயத்த நடவடிக்கையாக இலங்கை மின்சார சபையினால் மின்வெட்டு தொடர்பான அட்டவணை வௌியிடப்பட்டுள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்

மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

அவசரத் திருத்த வேலை காரணமாக கல்முனை, நிந்தவூர் மற்றும் சம்மாந்துறை ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார். இதன்படி,...

Latest news

பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் விசேட அறிவிப்பு

2024 பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக, சுயேச்சைக் குழுக்களின் கட்டுப்பணம் மற்றும் ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திற்கும் அரசியல் கட்சிகள் அல்லது சுயேச்சைக் குழுக்களால் பரிந்துரைக்கப்படும் வேட்பாளர்களின் எண்ணிக்கை...

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை [நேரலை]

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை விடுத்துள்ளார்.

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ச இலுக்பிட்டியவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ச இலுக்பிட்டியவை விளக்கமறியலில் வைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இ-விசா வழங்கும் நடவடிக்கையை இரண்டு தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும்...

Must read

பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் விசேட அறிவிப்பு

2024 பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக, சுயேச்சைக் குழுக்களின் கட்டுப்பணம் மற்றும் ஒவ்வொரு...

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை [நேரலை]

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை விடுத்துள்ளார்.