follow the truth

follow the truth

April, 23, 2025

Tag:மின்வெட்டு அட்டவணை

இன்றும் வழமை போன்று மின்வெட்டு அமுலுக்கு

இலங்கை மின்சார சபையானது நாட்டிலுள்ள அனைத்து குடியிருப்புப் பகுதிகளிலும் இன்றும் இரண்டு மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. ABCDEFGHIJKLPQRSTUVW குழுக்களுக்கு பகலில் ஒரு மணி நேர மின்வெட்டு மற்றும் இரவில்...

இன்றும் சுழற்சி முறையிலான மின்வெட்டு அமுலுக்கு

இலங்கை மின்சார சபை அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் தொடர்ந்து இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தும். அதன்படி, ABCDEFGHIJKLPQRSTUVW குழுக்களுக்கு பகலில் ஒரு மணி நேர மின்வெட்டு மற்றும் இரவில் ஒரு மணித்தியாலம்...

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

இன்றைய தினமும்(13) 2 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்வெட்டு அட்டவணையில் மாற்றம்

இன்று(12) 2 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, மதியம் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடமும் மின்வெட்டு அமுலில்...

இன்றும் சுழற்சி முறையிலான மின்வெட்டு

இன்று (11) ஞாயிற்றுக்கிழமை 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.  

ஞாயிறன்றும் சுழற்சி முறையிலான மின்வெட்டு

இன்றைய தினமும் (04) இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கு அனுமதியளித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார். அதன்படி, 'ஏ' முதல் 'டபிள்யூ' வரையில் வலயங்கள் 20 இற்கு மதியம்...

இன்றும் சுழற்சி முறையிலான மின்வெட்டு

இன்றும் அனைத்து குடியிருப்புப் பகுதிகளிலும் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு...

மின்வெட்டு நேரங்களில் மாற்றம்

எதிர்வரும் வார இறுதியில் (26 மற்றும் 27) இரண்டு நாட்களுக்கு இரண்டு மணிநேர மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி, நாளை மற்றும் நாளை மறுநாள்...

Latest news

துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

துருக்கியின் பெரும்பகுதியில் புதன்கிழமை காலை 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேதங்கள் குறித்து இன்னமும் விபரங்கள் வெளியாகாத போதிலும்...

இலஞ்சம் பெற்ற SLTB சிரேஸ்ட அதிகாரி உள்ளிட்ட இருவர் கைது

இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்கு மாகாண பிராந்திய அலுவலகத்தின் சிரேஸ்ட ஒழுக்காற்று அதிகாரி ஒருவரும் பாதுகாப்பு அதிகாரி ஒருவரும், 100,000 ரூபாவை இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில்...

2025 முதல் காலாண்டினுள் இலங்கையின் ஏற்றுமதி வீதம் அதிகரிப்பு

2025 முதல் காலாண்டினுள் இலங்கையின் ஏற்றுமதி பிரிவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காட்டப்படுவதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி மொத்த ஏற்றுமதி 4,212.13 அமெரிக்க டொலர்...

Must read

துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

துருக்கியின் பெரும்பகுதியில் புதன்கிழமை காலை 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக...

இலஞ்சம் பெற்ற SLTB சிரேஸ்ட அதிகாரி உள்ளிட்ட இருவர் கைது

இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்கு மாகாண பிராந்திய அலுவலகத்தின் சிரேஸ்ட ஒழுக்காற்று...