follow the truth

follow the truth

April, 18, 2025

Tag:மஹிந்த ராஜபக்ஷ

மஹிந்தவின் பாதுகாப்பிற்காக வருடாந்தம் 326 மில்லியன் ரூபாய் செலவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காகக் கடமையாற்றியிருந்த 116 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நேற்று தங்களது கடமைகளை நிறைவு செய்து வெளியேறினர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை என பொலிஸார்...

மஹிந்தவின் பாதுகாப்பு குறைப்பு? – ஜனாதிபதி அலுவலகம் விளக்கம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது. அந்த செய்திகள் அனைத்தும் பொய்யானவை என்றும் 1986 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த வசமிருந்த அரச வாகனங்கள் மீள ஒப்படைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாவனைக்காக வழங்கப்பட்ட மூன்று அரச வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு மீள ஒப்படைக்கப்பட்டுள்ளது அந்த வாகனங்களில் ஒரு அம்பியூலன்ஸ், ஒரு வேன் மற்றும் ஒரு கெப் வண்டி ஆகியவை இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அத்துடன்,...

“மஹிந்த ராஜபக்ஷவின் மனசாட்சிக்கு இணங்க நாமலை வேட்பாளராக களமிறக்கவில்லை”

மஹிந்த ராஜபக்ஷவின் மனசாட்சிக்கு இணங்க நாமலை வேட்பாளராக அவர் களமிறக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்திருந்தார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்; ".. எங்களை அனுப்பியது மஹிந்த ராஜபக்ஷ, அவர்தான்...

பொஹட்டுவ தீர்மானத்திற்கு எதிராக மஹிந்த – சமல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சில வாரங்களுக்கு முன்னர் தன்னிடம் தெரிவித்ததாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிடுகின்றார். கட்சி மாறுபட்ட தீர்மானத்தை எடுத்தால்,...

நாட்டை கட்டியெழுப்ப உதவிய மஹிந்தவுக்கு நன்றி

நாட்டைக் கட்டியெழுப்ப முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்குமாறு முதலில் கோரியதாகவும், அன்றைய தினம் அவர் எடுத்த சரியான தீர்மானத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்...

யார் ஜனாதிபதி வேட்பாளர்? – மொட்டுக் கட்சியில் நாளை முக்கிய கலந்துரையாடல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை தெரிவு செய்வதற்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபையின் விசேட கலந்துரையாடல் நாளை (29) மாலை 4.00 மணிக்கு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில்...

என் மனதில் இருப்பவரை இப்போது கூற முடியாது

ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என்றும், பொதுஜன பெரமுன முன்வைக்கும் வேட்பாளர் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (23) பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து...

Latest news

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 8 இலட்சத்தை தாண்டியது

2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் இதுவரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 816,191 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா...

AI இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்திய தாய்லாந்து

தாய்லாந்துப் புத்தாண்டுத் திருவிழாவை முன்னிட்டு தாய்லாந்து பொலிஸ் முதன்முறையாக   தனது முதலாவது செயற்கை நுண்ணறிவு (AI) இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அந்த இயந்திர...

காலி ஹோட்டலில் தாக்குதல் – பொலிஸ் விசாரணை

காலியில் உள்ள ஒரு முன்னணி ஹோட்டலில் நேற்று இரவு(16) ஏற்பட்ட தாக்குதல் சம்பவத்தில் ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உணவு முன்பதிவு செய்துவிட்டு காத்திருந்த...

Must read

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 8 இலட்சத்தை தாண்டியது

2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் இதுவரை நாட்டிற்கு...

AI இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்திய தாய்லாந்து

தாய்லாந்துப் புத்தாண்டுத் திருவிழாவை முன்னிட்டு தாய்லாந்து பொலிஸ் முதன்முறையாக   தனது முதலாவது...