சீரற்ற காலநிலை காரணமாக தண்டவாளம் சேதமடைந்துள்ளதால் இவ்வாறு ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
திருத்தப்பணிகள் முடியும் வரை கொழும்பில் இருந்து பொல்கஹவல வரையில் மட்டும் ரயில் சேவைகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர்...
தாய்லாந்து - மியன்மாரில் இணையத்தள மோசடியில் சிக்கியிருந்த 549 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு வழங்குவதாக கூறி இந்தியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த...
நெதர்லாந்தின் உதவியுடன், ஓரினச்சேர்க்கையாளர் சமூகம் குறித்து உள்ளூர் பொலிஸ் நிலைய பொலிசாருக்கு கல்வி கற்பிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
கட்டான தேசிய காவல்துறை பயிற்சி நிறுவனத்தில் நடைபெறும் இந்தப்...