மன்னர் அப்துல் ரஹ்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களது காலம் தொட்டே மனிதாபிமான உதவிகளை உலகம் பூராகவும் செய்து வருவதில் சவூதி அரேபிய இராச்சியம் முன்னனி வகித்து வருகிறது.
இந்த நாமத்தை இன்றும் சவூதி...
காஸா சிறுவர் நிதியத்திற்கு இலங்கை நன்கொடையாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புக்களினால் இன்று வரை 127 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
காஸாவில் காணப்படும் யுத்த சூழ்நிலை காரணமாக அப்பகுதியில் சிக்கியுள்ள சுமார் ஒரு மில்லியன்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இலங்கையின் பிரபல தொலைக்காட்சி ஒன்றின் உரிமையாளரான ரேணு சில்வாவின்...
மேல்மாகாணத்தில் வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் அனைத்து அனுமதிச் சாளரங்களும் இன்று மூடப்படும் என மேல்மாகாண சபை தெரிவித்துள்ளது.
ஏனெனில் ஜனாதிபதி தேர்தலுக்காக அதிகாரிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற...
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐ.சி.சி டி20 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை மகளிர் அணிகள் இன்று (20) பெயரிடப்பட்டன.
இந்த ஆண்டுக்கான...