இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு வழங்கப்படவுள்ள நிவாரணங்கள் தொடர்பில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போது, 'நாங்கள் மக்களிடம் இருந்து பெறப்போவதில்லை, மக்களிடம் இருந்து எடுக்கப் போகிறோம்' என்றார்.
இதன்படி,...
மேல் மாகாண ஆளுநர் பதவியில் இருந்து ரொஷான் குணதிலக்க இராஜினாமா செய்துள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து அவர் பதவி விலகுவதாக...
விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக கடமையாற்றிய மஹிந்த அமரவீர, தனது அலுவலகத்தையும், தான் பயன்படுத்திய வாகனத்தையும் அமைச்சின் செயலாளரிடம் திருப்பி கையளித்துள்ளார்.
நாட்டின் அபிவிருத்திக்காக சகலரும்...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின்...