அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சார விளம்பரங்கள் வாகனங்களில் காட்சிப்படுத்துவது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேர்தல் பிரசார விளம்பரங்களை வாகனங்களில் காட்சிப்படுத்த வேண்டாம் என வாகன உரிமையாளர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறான விளம்பரங்களை...
அவசர நிலமைகள் தொடர்பில் அறிவிக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 117 என்ற அவசர தொலைபேசி இலக்கமானது 24 மணித்தியாலங்களும் செயற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேவைகளுக்கு நேரடியாக பங்களிக்க வேண்டிய...
2019 ஏப்ரல் 21 ஆம் தேதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று நாம் நினைவுகூரும் வேளையில், இலங்கை முஸ்லிம்களாகிய...
உயிர்த்த ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, முப்படைத் தளபதிகளுக்கு பாதுகாப்பு செயலாளர் எயார்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் அண்மையில் விதிக்கப்பட்ட வரிகள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட இலங்கையின் தூதுக்குழு ஒன்று அமெரிக்காவிற்கு புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் பேச்சுவார்த்தை ஏப்ரல் 22ஆம்...