இலங்கை கிரிக்கெட் சபைக்கான புதிய யாப்பு வரைவு இன்று (15) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதி செயலகத்தில் வைத்து புதிய அரசியலமைப்பு வரைவு கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபையை...
நித்திய இளைப்பாறுதல் அடைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதி ஆராதனை நிகழ்வை எதிர்வரும் 26 ஆம் திகதி நடத்த தீர்மானித்துள்ளதாக வத்திக்கான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பாப்பரசர் பிரான்சிஸின்...
பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்படவுள்ள குழுவிற்கு உறுப்பினர் ஒருவரை நியமிக்க பெயர் ஒன்றை பரிந்துரைக்குமாறு...
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 40 ஆவது போட்டி இன்று லக்னோவில் நடைபெறவுள்ளது.
குறித்த போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் ஆகிய...