பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் காலப்பகுதியில் பாராளுமன்ற நுழைவு வீதிகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பாராளுமன்ற வளாகத்தை சுற்றியுள்ள பல்வேறு வீதிகள் இன்றும் மூடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய , தியத்த உயன சந்தியிலிருந்து பொல்துவ...
ஊழியர் சேமலாப நிதிய சட்டத்தின் கீழ் அங்கத்தவர்களைப் பதிவு செய்யும் புதிய நடைமுறையொன்று தொழில் திணைக்களத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஊழியரொருவர் சேவையில் இணைக்கப்பட்டு 30 நாட்களுக்குள் ஊழியர் சேமலாப...
வெளிநாட்டுக் கடன் மீள்கட்டமைப்புச் செயன்முறைக்கமைய இலங்கை அரசுக்கும், ஜப்பான் அரசுக்கும் இடையிலான பரிமாற்றுப் பத்திரம் மற்றும் இலங்கை அரசுக்கும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மை நிறுவகத்திற்கும்...