follow the truth

follow the truth

October, 2, 2024

Tag:நாட்டில் மேலும் 14 கொரோனா மரணங்கள் பதிவு

நாட்டில் மேலும் 14 கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கையில் நேற்றைய தினம் 14 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,734 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Latest news

தாயக மக்கள் கட்சியின் புதிய தவிசாளராக ரொஷான் ரணசிங்க

திலித் ஜயவீர தலைமை வகிக்கும் தாயக மக்கள் கட்சியின் புதிய தவிசாளராக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அக்கட்சியின் உப தவிசாளர் பதவிக்காக...

“LECO வாகனங்களை தேர்தல் பணிகளுக்காக எடுக்கவில்லை, எந்தவொரு விசாரணைக்கும் தயார்” நாமலின் ஊடகப் பிரிவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்திற்கு லங்கா மின்சார தனியார் நிறுவனத்தின் வாகனம் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுப்பதாக முன்னாள்...

ஈரான் தாக்குதல்கள் எண்ணெய் விலையை அதிகரித்துள்ளன

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதை அடுத்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இது மத்திய கிழக்கில் எண்ணெய் விநியோகத்தை சீர்குலைக்கும் ஒரு பரந்த மோதல்...

Must read

தாயக மக்கள் கட்சியின் புதிய தவிசாளராக ரொஷான் ரணசிங்க

திலித் ஜயவீர தலைமை வகிக்கும் தாயக மக்கள் கட்சியின் புதிய தவிசாளராக...

“LECO வாகனங்களை தேர்தல் பணிகளுக்காக எடுக்கவில்லை, எந்தவொரு விசாரணைக்கும் தயார்” நாமலின் ஊடகப் பிரிவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்திற்கு...