கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட , ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையிலான 11 பேர் கொண்ட குழு இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில்...
செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப்...
மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மதகுரு,...
20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது.
தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை நீக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் கணநாதன் தெரிவித்துள்ளார்.
தற்போது,...