முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பென்சில்வேனியாவில் உள்ள பட்லர் கவுண்டியில் நடந்த பேரணியில் பேசியபோது, அவரது பாதுகாவலர்களின் அலட்சியத்தால் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
டிரம்ப் பேரணியில் உரையாற்றும் போது, ஒரு பங்கேற்பாளர் ட்ரம்பின் பாதுகாப்புக் குழு...
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்னெடுத்துள்ள விசாரணைகள் முழுமையற்றவை என தகவல் வௌிக்கொணரப்பட்டுள்ளதாக இலங்கை மனித...
லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவராக கலாநிதி சமித்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
வர்த்தக வாணிகத்துறை, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரினி...
முழுமையான ஆதரவை வழங்க இந்தியா தயார்செப்டெம்பர் 21 நடைபெற்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக் கூட்டணி வெற்றி பெற்றதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களைத்...