சுகாதார ஊழியர்களின் ஆர்பாட்டப் பேரணி காரணமாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இப்பகுதியில் தற்போது ஒருவழிப் போக்குவரத்து நடவடிக்கை மாத்திரமே முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனவே, காலிமுகத்திடல் பாதையில்...
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் பல்கலைக்கழக பிக்கு சம்மேளனம் ஆகியன இணைந்து இன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.
மூடப்பட்ட அனைத்து பல்கலைகழகங்களையும் மீள திறக்க வேண்டும் என்றும் மேலும்...
இஸ்ரேலில் வேலை வாய்ப்பினை பெற்றுக் கொள்ளும் வகையில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு, மீண்டும் பணம் செலுத்துமாறு வரும் அழைப்புகளுக்கும் எமது பணியகத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை...
இலங்கைக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார்.
வொஷிங்டனில் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய...
பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அலெஜான்ட்ரோ டோலிடோவிற்கு (Alejandro Toledo) 20 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பெரு முன்னாள் ஜனாதிபதி அலெஜான்ட்ரோ டோலிடோ,...