ஜனாதிபதி வேட்பாளர்களால் வழங்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பான அறிக்கைகளின் பிரதிகள் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளன.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழு ஜனாதிபதி வேட்பாளர்களின் சொத்துப் பிரகடனங்களை வெளியிடப்பட்டுள்ளன.
அதன் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் https://ads.ciaboc.lk/profiles/16 பொதுமக்கள்...
பாராளுமன்ற உறுப்பினர்கள் 20 பேர் இதுவரை தமது வருடாந்த சொத்து விபரங்களை முன்வைக்கவில்லை என இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் 3 தடவைகள் நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் உட்பட 100 க்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகளின் சொத்து விபரங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன.
சொத்துப் பிரகடனத்தை பகிரங்கமாக்குவது போன்ற விடயங்கள் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஒரு முக்கிய...
தாய்லாந்துப் புத்தாண்டுத் திருவிழாவை முன்னிட்டு தாய்லாந்து பொலிஸ் முதன்முறையாக தனது முதலாவது செயற்கை நுண்ணறிவு (AI) இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்தியுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அந்த இயந்திர...
காலியில் உள்ள ஒரு முன்னணி ஹோட்டலில் நேற்று இரவு(16) ஏற்பட்ட தாக்குதல் சம்பவத்தில் ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உணவு முன்பதிவு செய்துவிட்டு காத்திருந்த...