follow the truth

follow the truth

September, 19, 2024

Tag:செங்கடகல பிரகடனத்தில் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட சர்வ மத தலைவர்கள் கையொப்பம்

செங்கடகல பிரகடனத்தில் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட சர்வ மத தலைவர்கள் கையொப்பம்

நாட்டில் சிறந்த ஆட்சியை உருவாக்குவதற்கான செங்கடகல பிரகடனத்தில் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட சர்வ மதத் தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளனர். கண்டியில் இந்த பிரகடனம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஜனாதிபதி 2022 ஆம் ஆண்டு மே 11 ஆம் திகதி நாட்டு...

Latest news

தேர்தல் பணிக்கு 1,358 பேருந்துகள் தயார்

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய தேர்தல் கடமைகளுக்காக 1,358 பேருந்துகள் வழங்கப்பட உள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலகங்களின் ஊடாக விடுக்கப்பட்ட...

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை (21) நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல்...

தேர்தலுக்கு ஆணைகுழு தயார்

ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு காலப்பகுதியில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத காலநிலை காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அனர்த்த நிலைமைகள்...

Must read

தேர்தல் பணிக்கு 1,358 பேருந்துகள் தயார்

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய தேர்தல் கடமைகளுக்காக 1,358 பேருந்துகள்...

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை...