அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதிக்காக தேவையான டொலர் இல்லாத காரணத்தினால் சீனி, பருப்பு, உப்பு, கிழங்கு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியை நிறுத்தியுள்ளதாக அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக எதிர்வரும்...
சர்வதேச நாணய நிதியத்தால் வழங்கப்படும் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் அடுத்த மதிப்பாய்வு எதிர்காலத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
இதேவேளை புதிய ஜனாதிபதியுடன் நெருக்கமாகப் பணியாற்ற நம்புவதாகவும் சர்வதேச...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேபாளத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
அவர் நேற்று (23) இலங்கை விமானம் மூலம் திரிபுவன் (Tribhuvan) சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக வெளிநாட்டு...
ஜப்பானில் உள்ள இசு தீவுகளை சுற்றியுள்ள பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக...