பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின் முதல் கால்பந்து போட்டி ஆர்ஜன்டீனா மற்றும் மொரோக்கோ அணிகளுக்கிடையில் நடைபெற்றது.
இந்த போட்டியில் மொரோக்கோ அணி 2:1 என்ற கணக்கில் ஆர்ஜன்டீனாவை தோற்கடித்தது.
இந்த போட்டியில் ஆர்ஜன்டீனா அடித்த இரண்டாவது கோல்...
புருனேயுடன் இரண்டு நட்பு கால்பந்து போட்டிகளை எதிர்கொள்ள இலங்கை கால்பந்து அணி தயாராகி வருகிறது.
இந்த இரண்டு போட்டிகளும் ஜூன் 8 மற்றும் 11 ஆம் திகதிகளில் நடைபெற உள்ளன. மேலும் அந்தந்த போட்டிகள்...
மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை எனவும் சம்பவம் தொடர்பில் மன்னம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனின் சாரதியைக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது செய்துள்ளனர்.
பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டுக் காணாமல் போன...
நிதி பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார்.
தன்னையும் தனது மகளையும் பற்றிச் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் புகைப்படங்கள்...