ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டம் இன்று (15) நடைபெறவுள்ளதாக பரவிய செய்தி பொய்யானது என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட தவிசாளர் எஸ்.எம். மரிக்கார் கூறுகிறார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் கெஸ்பேவ அமைப்பாளர் கயான் டி மெல், பிணையில் விடுக்கப்பட்டுள்ளார்.
இவர், மே.9 ஆம் திகதியன்று காலிமுகத்திடலில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்றக்...
கடந்த மே மாதம் 9ஆம் திகதி பிலியந்தலை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற 6 வன்முறை சம்பவங்களுக்கு முன்னின்று செயற்பட்டவர் என கூறப்படும் ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் கயான் டி மெல் கைது...
ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய நடவடிக்கை பிரதானியாக குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹரின் பெர்னாண்டோ விலகியதை அடுத்து, அந்த வெற்றிடத்திற்காக நளின் பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.
இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவதற்கான யோசனை தொடர்பில் இதன் போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள்...
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழு கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
இந்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள்,...
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டடம் இன்று இடம்பெறவுள்ளது.
நாளை மற்றும் நாளை மறுதினங்களில் இடம்பெறவுள்ள இரண்டு நாள் விவாதம் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின்...
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்காக தங்களது சம்பளத்தின் ஊடாக மருத்துவ உபகரணங்களை பெற்றுக்கொடுக்க ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
இந்த விடயத்தினை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த சமூக ஆர்வலர் டான் பிரியசாத் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
கொலன்னாவ, சாலமுல்ல பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்த சந்தர்ப்பத்தில் அரசியல் செயற்பாட்டாளரான டேன் பிரியசாத்தை...
சற்றுமுன்னர் டான் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் காயமடைந்த டேன் பிரியசாத் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லக்சந்த சேவன வீட்டு வசதி...
இந்தப் புத்தாண்டில் புத்தாண்டு வாழ்த்துக்களை அனுப்பாததன் மூலம் ஜனாதிபதி அனுர திசாநாயக்க நாட்டிற்கு 9.8 மில்லியன் ரூபாவை சேமித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி கூறுகிறார்.
உள்ளூராட்சி...