எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை முறையான கட்டுப்பாட்டுடனும் நிர்வாகத்துடனும் பேணுமாறு மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் எரிபொருள்...
நாளை (12) தொடக்கம் எதிர்வரும் 13ஆம் மற்றும் 14 ஆம் திகதிகளில் பீப்பாய்கள் மற்றும் கலன்களுக்கு எரிப்பொருள் வழங்கப்படமாட்டது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகிப்பதில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின், தமக்கு அறிவிக்குமாறு வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே கோரியுள்ளார்.
இது தொடர்பில் தமக்கு தனிப்பட்ட முறையில் அறிவிக்குமாறும் அமைச்சர் தனது தொலைபேசி இலக்கத்தையும்...
எரிபொருள் விநியோகம் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் காணப்படின் அது குறித்து அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, 011 54 55 130 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு தமது பிரச்சினைகள் தொடர்பில்...
இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க 5,740,179 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இரண்டாம் இடத்தில் உள்ள...