எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் கொண்டுவரப்பட்ட விஷ திரவங்கள் உள்ளிட்ட பொருட்கள் காரணமாக இன்றும் எமது கடல் பரப்பிற்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுக்கொண்டுள்ளதாக சபையில் இன்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.
மேலும், இவ்வாறான...
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் நாட்டின் சீர்திருத்த நடவடிக்கைகளின் போக்கை கணிசமான அளவில் மாற்றாது என சர்வதேச முதலீடு மற்றும் கடன் தர நிர்ணய சேவையான...
ஒன்பது மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமனம் இன்று (25) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் இன்று நியமிக்கப்பட்ட புதிய ஆளுநர்களின் பட்டியல்...
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை உடனடியாக ஆரம்பித்து, நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான பணிகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இன்று (25)...