டுபாயில் நடைபெறும் உலக அரசுகளுக்கு இடையிலான உச்சி மாநாட்டில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று உரையாற்றவுள்ளார்.
2025 உலக அரச உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதி, உச்சிமாநாட்டின் ஒரு...
கடந்த அரசாங்க காலத்தில் இடைநடுவே கைவிடப்பட்ட வேலைத்திட்டங்களின் நிர்மாணப்பணிகளை நிறைவுசெய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாலங்கள், வளைவுகள் மற்றும் கிராமப்புற வீதிகள்...
மேக்கப் என்றால் யாருக்கு தான் பிடிக்காது? பெரும்பாலான பெண்கள் அலுவலகம் செல்லும் போது, கல்யாண நிகழ்ச்சிகள் போன்ற விழாக்களில் கண்டிப்பாக மேக்கப் போடுவார்கள். பலரின் மேக்கப்...
யாழ். விருந்தகம் ஒன்றில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் தாக்குதலுக்குள்ளான நிலையில் ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்று...