உடற்பிடிப்பு நிலையங்களை ஒழுங்குறுத்துவதற்காக விரைவில் புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளது.
ஆயுர்வேத திணைக்கள ஆணையாளர் எம்.டீ.ஜே. அபேகுணவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
தற்போது உடற்பிடிப்பு நிலையங்களை ஒழுங்குறுத்துவதற்கு உரிய நிறுவனமொன்று இல்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒக்டோபர் முதலாம் திகதி சிறுவர் தினத்தை முன்னிட்டு 12 வயதுக்குட்பட்ட அனைத்து சிறுவர்களுக்கும் இலவசமாக தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தேசிய விலங்கியல் பூங்கா...
பாணந்துறை பள்ளிமுல்ல பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாணந்துறை வடக்கு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது பொலிஸ் வீதித்தடையில் லொறி...
2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி செலுத்துவோர் அனைவரும் இன்றே (30) செலுத்தி முடிக்க வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவரேனும் பணம் செலுத்தத்...