இலங்கை மத்திய வங்கி 'வெளிநாட்டு பணம் அனுப்புதல் வசதி திணைக்களம்' (FRFD) என்ற புதிய திணைக்களத்தை நிறுவியுள்ளது.
1949 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க நாணயச் சட்டத்தின் விதிகளின் கீழ் இலங்கைக்கான தொழிலாளர்களின்...
ஜனாதிபதி அனுர திஸாநாயக்க நாளை(25) இரவு 7.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இந்த விசேட உரை நாளை (25) இரவு 7.30...
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகமாக வைத்தியர் நஜித் இந்திக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை ரன்ன மத்திய கல்லூரி மற்றும் கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய...