நீர்கொழும்பு பகுதிகளில் இணையத்தின் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்ட 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
30 இந்திய பிரஜைகள் உட்பட சந்தேக நபர்கள் இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமூக ஊடகங்கள்...
காஸா பகுதியில் இளம் குழந்தைகளிடையே மிகக் கடுமையான தோல் நோய் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவர்களின் கால்களிலும் கைகளிலும் வெள்ளை மற்றும் சிவப்பு...
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனது பூதவுடல் யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா கலையரங்கில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
இன்று (04) காலை 10 மணி...
ஆசிரியர் - முதன்மைச் சங்கங்கள் சார்பில் விசேட அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என குறித்த சங்கங்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்றுமுன்தினம் 02)...