இணையவழி நிதி மோசடி தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாக கணினி அவசரநிலைப் பதில் மன்றம் தெரிவித்துள்ளது.
நிதி மோசடிகள் தொடர்பில் 340 முறைப்பாடுகள் இந்த வருடத்தில் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர்...
நுவரெலியா தபால் நிலையம் மற்றும் அது இயங்கும் சொத்துக்கள் தபால் திணைக்களத்தின் பயன்பாட்டிற்காக மாத்திரம் பாதுகாக்கப்படும் எனவும், வேறு எந்த நோக்கத்திற்காகவும் விடுவிக்கப்பட மாட்டாது எனவும்...
ரஞ்சன் ராமநாயக்க தலைமையிலான ஐக்கிய ஜனநாயக குரல் கட்சி இன்றைய தினம் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது.
இலங்கையின் முன்னணி நடிகரும் தயாரிப்பாளரும் அரசியல்வாதியுமான ரஞ்சன் ராமநாயக்க தலைமையிலும்...
கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த அரசாங்கத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம் என ஜேவிபியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
ஹொரணை, மொரகஹஹேனவில் நேற்று (08) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில்...