அரச வைத்தியர்கள் சங்கத்தினால் முன்னெடுத்துவரும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு, விசேட நிபுணர்கள் சங்கம் எதிர்ப்பை வெளியிடுவதாக தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்புகளுக்கான உரிய நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் உரிய இடங்களுக்கு வழங்கப்படுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சேவைத் தேவைகளின் அடிப்படையில்...
தற்போது கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றி வரும் அஜித் ரோஹனவிற்கு இடமாற்றம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி அவர் மேல் மாகாண...
எல்பிட்டிய உள்ளூராட்சி சபைக்கான தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் பணி எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அன்றைய தினம்...
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணி நாளை (04) ஆரம்பமாகவுள்ளது.
இதன்படி எதிர்வரும் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்களை...