ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று இன்று பிற்பகல் 3.30 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார அமைச்சின் வைத்தியர்களின் இடமாற்றங்கள், மருந்து தட்டுப்பாடு மற்றும் சம்பளம் உள்ளிட்ட...
நாளை 8 மணி தொடக்கம் நாடு தழுவிய தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 5 மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் இன்றைய தினம் அரச மருத்துவ அதிகாரிகள்...
மதுபான உற்பத்தியாளர்கள் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 30ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மதுவரி...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும் (Santosh Jha) இடையிலான சந்திப்பு இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில்...