follow the truth

follow the truth

September, 19, 2024

Tag:அநுர குமார திசாநாயக்க

உங்களிடம் ஒரு பசுமாடு இருந்தால் நாம் அதனை மந்தையாக்குவோம் – அநுர

மக்களுக்கு உண்மையிலேயே ஆதரவளிக்கும் அரசாங்கம் தேசிய மக்கள் படையினால் அமைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று (09) பிற்பகல் தம்புத்தேகமவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில்...

“சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் நாட்டுக்கு பாதிப்பில்லை” – அநுர

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தில் இருந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக விலகாது என அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனைகள் நாட்டுக்கு...

அநுர குமாரவை கைது செய்யுங்கள் : ஜனாதிபதி வேட்பாளர் ஜனக கோரிக்கை

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவை கைது செய்ய வேண்டும் என ஜனாதிபதி வேட்பாளர் ஜனக ரத்தநாயக்க தெரிவித்துள்ளார். எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். சில...

இனவாதத்திற்கு அடிபணியாத அநுரவின் அரசாங்கம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் நாட்டில் இனவாதத்திற்கு இடமில்லை என ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இனவாதத்தை தூண்டி தமது அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக முன்னைய அரசாங்கங்கள் செயற்பட்டதாக...

ஜனாதிபதி தேர்தலில் 63 பேரைக் கொன்ற ஜே.வி.பி.. பொதுத் தேர்தலில் 84 பேரை கொன்றனர்..

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் ஒவ்வொரு கூட்டத்திலும் "தேர்தல் நாளிலும் தேர்தலுக்குப் பின்னரும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்" என்று கூறுகிறார். தேர்தல் தினத்தில் மக்கள் விடுதலை முன்னணி எவ்வாறு பாதுகாப்பை உறுதி செய்தது...

அநுர குமாரவிற்கு எதிராக ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான அநுர குமார திஸாநாயக்கவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் சிவில் மக்கள் புரட்சி அமைப்பினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் என்ற ரீதியில்...

எரிபொருள், மின்சாரம், உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்படும்.. ஒவ்வொரு 3 கிலோ மீட்டருக்கும் ஒரு பாடசாலை

மின்சாரம், எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலையை குறைக்க திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன்படி தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மின்சாரக் கட்டணம், எரிபொருள் ஆகியவற்றைக் குறைக்கும் எனவும் தேசிய மக்கள் சக்தியின்...

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம் இன்று

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (26ம் திகதி) வெளியிடப்பட உள்ளது. இந்த விஞ்ஞாபனம் மொனார்க் இம்பீரியல் (Monarch Imperial) ஹோட்டலில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய வகையில் இந்தக் கொள்கைப் பிரகடனம்...

Latest news

வாக்கெடுப்பு, வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் செய்யக்கூடாதவை

வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் முக்கிய அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.  

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார். காலி சமனல விளையாட்டரங்கில்...

10 வருடங்களில் மீட்க முடியாது என்று சொல்லப்பட்ட நாட்டை இரண்டே ஆண்டுகளில் மீட்டெடுத்தார்

எனது 40 வருட அரசியலில் நான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்கவில்லை, வாக்களிப்பேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். நாங்கள்...

Must read

வாக்கெடுப்பு, வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் செய்யக்கூடாதவை

வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில்...

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல...