அடுத்த இரண்டு வாரங்களில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்து ஆட்சியை நடத்த திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதனடிப்படையில் ஒவ்வொரு கட்சிக்கும் முறையே ஒரு அமைச்சுப் பதவியை வழங்கி, சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதில் தற்போதைய அரசாங்கம்...
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ச இலுக்பிட்டியவை விளக்கமறியலில் வைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இ-விசா வழங்கும் நடவடிக்கையை இரண்டு தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும்...
தாய்லாந்து மன்னர் திருமண சமத்துவ சட்டமூலத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
இதன் மூலம், தென்கிழக்கு ஆசியாவில் ஒரே பாலினக் குழுக்களையும் அவர்களது திருமண உரிமைகளையும் அங்கீகரிக்கும் முதல் நாடாக தாய்லாந்து...
நாளை (26) ஆரம்பமாகவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான 11 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வீரர்கள்;
தனஞ்சய...