follow the truth

follow the truth

February, 12, 2025

Tag:UPDATE – போராட்டங்களில் ஏற்பட்ட மோதலில் இதுவரையில் 23 பேர் காயம்!

UPDATE – போராட்டங்களில் ஏற்பட்ட மோதலில் இதுவரையில் 140 பேர் காயம்!

காலி முகத்திடலில் ஏற்பட்ட கலவரம் காரணமாக காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் இதுவரையில் சுமார் 140 பேர் வரையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு...

UPDATE – போராட்டங்களில் ஏற்பட்ட மோதலில் இதுவரையில் 78 பேர் காயம்!

காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு முன்பாக இடம்பெற்ற மோதல் சம்பவங்களில் இதுவரை 78 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

UPDATE – போராட்டங்களில் ஏற்பட்ட மோதலில் இதுவரையில் 23 பேர் காயம்!

போராட்டங்களில் ஏற்பட்ட மோதலில் இதுவரையில் 23 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Latest news

நாளை மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா? இல்லையா? இன்று தீர்மானம்

நாளைய தினமும்(13) மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா? இல்லையா என்பது குறித்து இன்று (12) பிற்பகல் தீர்மானிக்கப்படும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன் ஊடகப் பேச்சாளர் தம்மிக...

சுவிட்சர்லாந்து தூதுவரிடம் சஜித் விடுத்த கோரிக்கை

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி சிறி வோல்ட்க்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே சந்திப்பொன்று நேற்று (11) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்...

காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு

காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக கப்பல் நிறுவனம் தெரிவித்தது. காலநிலை சீரின்மை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த குறித்த பயணிகள் கப்பல் சேவையானது...

Must read

நாளை மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா? இல்லையா? இன்று தீர்மானம்

நாளைய தினமும்(13) மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா? இல்லையா என்பது குறித்து இன்று (12)...

சுவிட்சர்லாந்து தூதுவரிடம் சஜித் விடுத்த கோரிக்கை

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி சிறி வோல்ட்க்கும், எதிர்க்கட்சித்...