திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ''ஹரக் கட்டா'' என்றழைக்கப்படும் நதுன் சிந்தக உள்ளிட்ட 08 பேரை துபாயிலிருந்து நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக சிரேஷ்ட...
நாளைய தினம்(27) ஆரம்பிக்கவிருந்த கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகள் தவிர்க்க முடியாத காரணத்தினால் அன்றைய தினம் ஆரம்பிக்கப்படமாட்டாது...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குச் சாதகம் சிங்கள வேட்பாளருக்குப் போய்விடக் கூடாது என்பதற்காகவே பொதுத் தமிழ் வேட்பாளரை முன்வைப்பது தொடர்பில் பரபரப்பாக பேசப்பட்டது.
முன்னாள்...
இலங்கையின் பிரதான உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் இன்று (26) காலை கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்து உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடன் இறுதி...