அரசியல் கடும்போக்காளர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் விருப்பமாகும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கண்டி மாவட்ட பாராளுன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரசாங்க அமைச்சர்களின் கருத்துக்களில் இருந்து...
இந்நாட்களில் கடும் வெப்பம் நிலவி வருவதால், பொலிஸ் குதிரைப்படை பிரிவு குதிரைகளுக்கு குளிர்கால சூழலை ஏற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இது தவிர இந்த குதிரைகளுக்கு...
கண்ணியமான சாரதிகளுக்காக எதிர்காலத்தில் வெகுமதி திட்டத்தை அமுல்படுத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான...
அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் சூறாவளியால் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால், ஒருபுறம் காட்டுத்தீ பரவுகிறது. மறுபுறம் புழுதி புயல் மற்றும் பனி பாதிப்புகளும் மக்களை...