முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் பெலவத்தை, பத்தரமுல்லையில் உள்ள அவரது வீட்டில் நேற்று (05) இரவு கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
களனிப் பகுதியில் காணி ஒன்று தொடர்பாக...
கொழும்பு - இரத்தினபுரி பிரதான வீதியின் எஹெலியகொட மின்னான பகுதியில் நேற்று (19) பீர் கொள்கலன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, சில பிரதேச மக்கள் அவசரமாக...
பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி புத்திக மனதுங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அவரது இராஜினாமா கடிதத்தை பதில் ஐஜிபி பிரியந்த வீரசூரியவுக்கு...
இலங்கையில் புதுப்பிக்கத்தக்க காற்றாலை மின் திட்ட ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் வதந்திகளை Adani Green Energy SL Ltd. நிறுவனம் முற்றாக நிராகரித்துள்ளது.
இது தொடர்பாக...