தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் இராஜினாமா செய்வதால் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கோ அல்லது தேர்தலை நடத்துவதற்கோ பாதிப்பு ஏற்படாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் அரசியலமைப்பு ரீதியாக எவ்வித...
அடுத்த வருடம் இறக்குமதி செய்யப்படும் சோளத்தின் அளவை ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் மெற்றிக் தொன்களாக குறைக்குமாறு அறிவுறுத்தல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் எம். பி....
களனி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் பல்கலைக்கழக விடுதியின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
பல்கலைக்கழகின் சி.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கர விடுதியில் இன்று (23) அதிகாலை...
எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையையும் இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று (23ஆம் திகதி) முதல் நவம்பர் 14ஆம் திகதி...